Posts

Showing posts from May, 2022

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மன் | King Marthandavarman of Travancore in tamil

Image
திருவிதாங்கூர் அரசர்  மார்த்தாண்டவர்மன்..! King Marthandavarman of Travancore in tamil..! Mr.Old lndia, திருவிதாங்கூர் அரசு: ★  திருவிதாங்கூர்  (1706  -1758)   அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன்.  ★ இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது.  ★ மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்டவர்மா, இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். மார்த்தாண்டவர்மா திருவிதாங்கூர் மன்னர் : Marthanda Vurmah Maha Rajah ஆட்சிக்காலம் :  1729– 7 சூலை 1758 முன்னையவர் : ராம வர்மர் பின்னையவர் :  கார்த்திகைத் திருநாள் ராம வர்மர் "தர்மராஜா" பிறப்பு : 1705 ஆற்றிங்கல், திருவனந்தபுரம் இறப்பு : 7 சூலை 1758 (53 வயதில்) பத்மனாபபுரம், கன்னியாகுமரி தந்தை :  ராகவ வர்மா, கிளிமனூர் மாளிகை  தாய் : கார்த்திகைத் திருநாள் உமாதேவி, அட்டிங்கால் ர...

ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர் வரலாறு | History of Travancore under Robert Clive in tamil,

Image
ராபர்ட் கிளைவ் காலத்தில் திருவிதாங்கூர் வரலாறு History of Travancore under Robert Clive in tamil, Mr.Old lndia, ★ சேரநாட்டின் தென்பகுதியில் ஆய் நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது. ★  இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. ★  தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன. ★ சேர மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார்.  ★ கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் அகதிகளாக வந்து தங்கியிருந்த யூதர்களுக்கு குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்

திருவிதாங்கூர் இராச்சியம் | Kingdom of Travancore in tamil

Image
திருவிதாங்கூர் இராச்சியம்..! Kingdom of Travancore in tamil..! Mr.Old lndia, வேணாட்டு (அ)  திருவிதாங்கூர்: ★ திருவிதாங்கூர் கேரளாவிலிருந்த மன்னர்  திருவிதாங்கூர் இராச்சியம் (Kingdom of Thiruvithamkoor அல்லது Kingdom of Travancore), இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு மன்னர் அரசு ஆகும்.  வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா: ★ கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது.  ★ இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.  ★ பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர்.  ★ வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித...

சமஸ்தான வரலாறு தோல்பூர் சமஸ்தானம் | Samasthana History Dholpur Samasthan in tamil

Image
சமஸ்தான வரலாறு          தோல்பூர் சமஸ்தானம்..! Samasthana History  Dholpur Samasthan in tamil..! Mr.Old lndia, தோல்பூர் சமஸ்தானம்: ★ தோல்பூர் சமஸ்தானம் அல்லது தோல்பூர் இராச்சியம் (Dhaulpur State or Kingdom of Dholpur) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் 3038 சதுர மைல் பரப்பளவும், கொண்டிருந்தது. ★  தோல்பூர் இராச்சியத்தை 1806-இல் நிறுவியவர் ஜாட் இன மன்னர் கிராத் சிங் ஆவார். ★ 1817 வரை முடியாட்சியாக விளங்கிய தோல்பூர் இராச்சியம் 1818-இல் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது.  ★ இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். ★  இந்திய விடுதலையின் போது 1947 முதல் 1949 வரை இந்த சமஸ்தானம் அரசியல்சட்ட முடியாட்சியாக இருந்தது.  ★ பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று தோல்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தோல்பூர் அரசு : தோல்பூர்பூர் இர...